Sunday, December 14, 2014
Thursday, December 11, 2014
ஏ.இ.இ.ஓ.,க்கள் 63 பேருக்கு தொடக்க கல்வித்துறை 'மெமோ'
ஆசிரியர் சேமநலநிதி கணக்கு தணிக்கை விவரங்களை சமர்ப்பிக்காததால் தமிழகம் முழுவதும் 63 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு ' மெமோ ' வழங்க தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது . தொடக்க மற்றும் நகராட்சிப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் வருங்கால சேம நலநிதி கணக்கு மற்றும் ஐந்தாவது ஊதியக்குழு முடிவு இருப்பு தொகை தணிக்கை ஆகியவை ஆண்டுதோறும் தமிழக தகவல் தொகுப்பு விவர மைய கமிஷனரிடம் சமர்ப்பிக்க வேண்டும் .
இந்த ஆண்டு 63 உதவித்தொடக்கக் கல்வி அலுவலகங்கள் தணிக்கை விவரங்களை சமர்ப்பிக்கவில்லை .இதனால் தமிழக தொடக்கக் கல்வி இயக்குனரகம் ,63 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் அந்த அலுவலக பணியாளர்கள் மீது நன்னடத்தை விதிமீறல் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது .
இந்த ஆண்டு 63 உதவித்தொடக்கக் கல்வி அலுவலகங்கள் தணிக்கை விவரங்களை சமர்ப்பிக்கவில்லை .இதனால் தமிழக தொடக்கக் கல்வி இயக்குனரகம் ,63 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் அந்த அலுவலக பணியாளர்கள் மீது நன்னடத்தை விதிமீறல் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது .
Sunday, December 7, 2014
Wednesday, December 3, 2014
Tuesday, December 2, 2014
Monday, December 1, 2014
Subscribe to:
Posts (Atom)